கிழக்கு மாகாண தொழில்துறைத்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மலரும் கிழக்கு என்ற தொனிப் பொருளிலான மாபெரும் கண்காட்சியானது இந்த வருடம் செப்டம்பர் மாதம் 20, 21, 22 ஆம் திகதகளில் திருகோணமலை செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள தொழில்துறைத்திணைக்கள வளாகத்தில் நடாத்தப்பட்டது.
கிழக்கு மாகாண மாவட்டங்களின் உள்ளூர் உற்பத்தி மற்றும் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் திணைக்களத்தின் நிலைய போதனாசிரியர்கள், தேசிய அருங்கலைகள் பேரவையினால் பதியப்பட்ட கைவினைஞர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கைத்தறி நெசவு உற்பத்திகள், களி மண் உற்பத்திகள், தும்பு ஓலை சார்ந்த உற்பத்திகள், உலோகக் கைப்பணிப்பொருள்கள், ஆடை ஆபரணங்கள், சிப்பியிலான கைப்பணிப்பொருள்கள், மர உற்பத்திகள், தோற்பொருட்கள், உணவு பதனிடல், அலங்கார கல்லினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்கள் என்பன இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
“Rising of East-2018” Mega Agricultural Exhibition organized by the Ministry of Agriculture Eastern Province in collaboration with the Departments under its purview was ceremonially declared opened by the Hon Governor of Eastern Province Rohitha Bogollagama on 19th September 2018 at In-Service Training Institute, Karadiyanaru, Batticaloa.
On the invitation of Hon.Rohitha Bogollagama, the Indian high commissioner to Sri Lanka, His Excellency Mr.Taranjit Singh Sandu has paid visit to the Management Development Training Unit and delivered an address to the provincial public officers. In his speech he has pointed out about the Indian contribution to the development of East. Further, he has indicated the training opportunities in India for Sri Lankan Public officers. Chief Secretary, Secretaries, Deputy Chief Secretaries & other Senior officers were participate for this event. This event was organized by Deputy Chief Secretary (P&T) and Management Development Training Unit.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மை தங்கிய கெனிச்சி சுகனுமா கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம அவர்களை சந்தித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் உட்பட பல சிரேஸ்ட அலுவலர்கள் பங்குபற்றினர்.
துாரநோக்கு
மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சியுடனான நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் சுபீட்சமான மாகாணம்.
பணிக்கூற்று
சீரான வள முகாமைத்துவம் மற்றும் நல்லாட்சி ஊடாக வறுமையை ஒழித்து சமூக பொருளாதார அபிவிருத்தியை உறுதிப்படுத்தல் மற்றும் நிலையான சமாதானத்துடனான சுபீட்சத்தை மேலோங்கச் செய்வதற்காக அபிவிருத்தியின் நன்மைகளை நியாயமான முறையிலும் அனைவரும் பங்குபற்றும் விதமாகவும் பகிர்வதன் ஊடாக சுபீட்சமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை நிலைமாற்றுதல்.
|
|
Title | Details |
RTI Format | |
RTI Report - 2022 | |
RTI Report - 2021 | |
RTI Report - 2020 | |
RTI Report - 2019 | |
Designated Officer & Information Officers | |
RTI Application Forms | |
Progress Summary | |
Performance Report Format | |
www.rti.gov.lk |
|
|
ஜனாதிபதி செயலகம் |
|
01. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் | |
02. ஜனாதிபதி செயலகம், இலங்கை | |
03. ஜனாதிபதி ஊடக பிரிவு | |
இலங்கை அரசாங்கம் |
மாவட்ட செயலகங்கள் |
01. அமைச்சரவை அலுவலகம் | |
02. நிதி ஆணைக்குழு |
02. மட்டக்களப்பு மாவட்ட செயலகம் |
03. நிதி அமைச்சு | 03. திருகோணமலை மாவட்ட செயலகம் |
04. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு | |
05. பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு | |
06. அரச அமைப்புகள் |